9. தனிமை

நான் தனிமையில் விடப்பட்ட காகிதம்,
காற்று என்னை எங்கோ அழைத்து செல்கிறது,
மனிதர்கள் என்னை மிதித்து செல்கின்றனர்,
இருந்தும்,
என் பயணத்தை நான் தொடர்கிறேன்,
என்றேனும்,
எங்கேனும்,
உன்னையோ அல்லது உன் ஸ்பரிசத்தையோ
சுவாசிப்பேன் என!!!

What do you think about this?